விவாதம் விலக்கும் இருள்

இல்லாத விளக்கில் உருவாகும் ஒளி (விமர்சனம்-நவீன், வல்லினம் 100 தொகுப்பில்), இலக்கியக் கரையான்களின் உணவு (எதிர்விமர்சனம்-சிவா, நவம்பர் சிராங்கூன் டைம்ஸில்), அபோதத்தின் அலறல் (எதிர்வினை-நவீன், இந்த இதழில்) ஆகிய மூன்று கட்டுரைகளையும் வாசித்திருப்பவர்கள் இக்கட்டுரையில் உடனே நுழைந்துவிடலாம். அப்படி வாசித்திராத இலக்கிய ஆர்வலர்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கூடியமட்டும் விஷயங்களைப் பொதுமைப்படுத்தி இந்த உரையாடலைத் தொடர்கிறேன். இக்கட்டுரையில் விமர்சகர் என்பது நவீனையும், வாசகர் என்பது என்னையும் குறிக்கும். * விமர்சனம் படைப்பின் மீதா? படைப்பாளியின் மீதா?…

This content is for paid members only.
Login Join Now