கல்வி முறையில் உள்ள சிக்கல்களையும் பிரச்சனைகளையும் மனதை உருக்கும் வண்ணம் தனது ஆயிஷா சிறுகதையின் மூலமாக உடைத்துக்காட்டியவர் இரா. நடராசன் அவர்கள். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தர போராடிய அறிஞர்களில் ஒருவராகவும், நவீனத் தமிழுக்கு எட்டு கலைச்சொல் அகராதிகளை அளித்தவருமான மணவை முஸ்தபாவைப் பற்றிய இரா. நடராசனுடைய கட்டுரையும் அஞ்சலியும் பிப்ரவரி மாத இதழில். ‘அதே போல் ஒவ்வொரு புத்தகத்தையும் நமக்குப் பரிந்துரை செய்பவர்கள் அந்தப் புத்தகங்கள் வாயிலாகத் தங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட நண்பர்களை வாசிப்பின்…