தாமஸ் ஹிடோஷி ப்ரூக்ஸ்மா சிராங்கூன் டைம்ஸ் தனது 100வது இதழைக் கொண்டாடவுள்ளது என்பதைக் கேள்விப்பட்டதும், ஒரு சிறப்பான தொடர்பு இருக்குமோ என்ற வேட்கையில் நான் 100வது குறளைத் தேடினேன். இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. நான் இக்குறளை 25 ஆண்டுகளுக்கு முன்பு, முதன்முறையாகப் படித்திருந்தேன். அப்போதிலிருந்து இக்குறளை மொழிபெயர்க்கும்வரை, குறளின் ஒவ்வொரு வரியை ஆழ்ந்து ஆராய்ந்தேன். அதன் சுவை என்னை மீண்டும் மீண்டும் மெய்சிலிர்க்க வைத்ததுள்ளது. ஒருவருக்குள் இருக்கும் இனிமையைத் தங்களது பேச்சும் மூலமாகவும்…