உறுதுயர்

0
260

குற்றப்பட்டியல் சத்தமாய் வாசிக்கப்பட்டபோது தனது சாதனைகளை வேறொருவர் சொல்லக் கேட்பதான பாவனையில் நின்றிருந்தான் இச்சிகாவா. கழுத்தில் ஊர்ந்தேறிய எறும்பை நசுக்கியபடி பெருமையில் ஒளிரும் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுன்ஹுவா.

This content is for paid members only.
Login Join Now