தமிழருவி மணியன் சிறப்புரை – புறநானூற்றுச் சிந்தனைகள்

தமிழ்மொழி மாத நிறைவு விழாவாக கவிமாலை ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் திரு தமிழருவி மணியன் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையின் சில முக்கியமான கருத்துக்கள். பொதுவாகவே சங்க இலக்கியங்கள் குறித்த சிந்தனை குறைந்து கொண்டே வருகிறது. தமிழ் இலக்கியங்களை அடிப்படையாக வைத்து தான் உலகின் தொண்மொழி எனும் பெருமையையும், உயர்தனிச் செம்மொழி எனும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது. ஈராயிரம் ஆண்டுக்களுக்கு முன்னால் நமது முன்னோர்கள் சிந்தித்து சிந்தித்து நமது மொழியை வளர்த்து நம்மிடையே வளர்த்து வந்திருக்கிறார்கள். 700 கோடி…

This content is for paid members only.
Login Join Now