‘ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் தமிழர்’ இணையவழி மாநாடு

0
289

‘ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் தமிழர்’ எனும் இணையவழி மாநாடு 2021 மே 1 அன்று மாலை 4 மணி (SGT)-க்கு  நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான அனுமதிச்சீட்டுகளைப் பெற இங்கே சுட்டுங்கள். 16:05 மணிக்கு ’ஊர்திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ – மாநாடு பற்றி ஓர் அறிமுகம் அளிக்கிறார் திரு.அருண் மகிழ்நன். 16:15 மணிக்கு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 16:20 மணிக்கு திரு.உதயசந்திரன் சிறப்புரை ஆற்றுகிறார். நிகழ்ச்சியின் நெறியாளர்: திரு அருண் மகிழ்நன். 17:20 மணிக்கு ராஜா சூலனின்…

This content is for paid members only.
Login Join Now