“ஒரு வருடத்துக்கும் அதிகமாக நாம் அனைவரும் ஏதோ ஒரு வழியில் கொவிட்-19 உடன் போராடி வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்ததால் நம் நிலைமை சீராக முன்னேறியுள்ளது. பின்னடைவுகள் நம்மைப் பிளவுபடுத்தவோ அல்லது நம்மை பின் தள்ளவோ அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் நம் ஒற்றுமையை நாம் இழந்தால், வைரஸ் நம்மை வென்றுவிடும்.”