பேரிரைச்சலின் நடுவே இன்னிசை

0
377

.ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த உலகமயமாக்கலின் மூன்றாம் சகாப்தத்தில் உலகமே ஒரு சிற்றூர் எனச் சுருங்கியது. எந்தப் பயிர் எங்கு விளைந்தாலும் எந்தப் பொருள் எங்கு உற்பத்தியானாலும் உலகம் முழுவதும் அவற்றை நுகரமுடியும்படி வர்த்தகம் வளர்ந்தது

This content is for paid members only.
Login Join Now