சிங்கப்பூரின் கார்டன்ஸ் பை தி பே பகுதியில் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ் கண்காட்சியை நேற்று மாலை சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் ஹலிமா யாக்கோப் தொடங்கி வைத்தார். வரும் செப்டம்பர் மாதம் வரை இந்த கண்காட்சி நீடிக்கும் எனத் தெரிகிறது. கண்காட்சியைத் தொடங்கிவைத்த ஹலிமா, அது குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். “இன்று மாலை கார்டன்ஸ் பை தி பேவில் நடந்த “ஒன்ஸ் அபான் எ டைம் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்” (Once Upon A Time On The…

