நீண்ட தொலைவு நடந்த நிலம், சிங்கப்பூர்! பயணக்கட்டுரை

அனைத்து நெருக்கடியான நாட்களுக்கும் மத்தியில் நான் சிங்கப்பூர் கிளம்பினேன். பயணத்திற்குக் கிளம்புகையில் வழக்கமாய் இருக்கும் சுவாரசியம் மங்கிப்போயிருந்தது. ஷாநவாஸ், பிச்சினிக்காடு இளங்கோ, கனகலதா, பாரதி மூர்த்தியப்பன் ஆகியோரை முன்னமே நன்கே அறிந்திருந்தேன். சென்று இறங்கியதும், நேஷனல் ஆர்ட்ஸ் கவுன்சிலின் சார்பாக, வைஷ்ணவி என்னை அழைக்க வந்திருந்தார். ஃபுல்லர்ட்டன் நட்சத்திர ஹோட்டலில் சேர்த்தார்கள். விமான நிலையத்தில் இமிக்ரேஷன் ஆஃபீசர் ஏற்கெனவே ஆச்சரியத்துடன் கேட்டிருந்தார். ‘ஃபுல்லர்ட்டன் ஹோட்டலிலா தங்கப்போகிறீர்கள்? எதற்கு வந்திருக்கிறீர்கள்?’. அந்த அளவிற்குச் சிறப்பான நட்சத்திர ஹோட்டல் தான்…

This content is for paid members only.
Login Join Now