இந்திய பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்!

இந்திய வரலாற்றில் முதன்முறையாக `பேப்பர்லெஸ்’ பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். “நாட்டுக்குப் பொருள் வரும் வழிகளை உண்டாக்குதலும், நாட்டில் கிடைக்கப் பெறாதனவற்றைக் கிடைக்குமிடங்களிலிருந்து சேர்த்தலும், உள்ள பொருள்களை வீணாக்காமல் காப்பாற்றுதலும், காப்பாற்றியுள்ள பொருள்களைப் பயன்படும் வழிகளில் வகுத்துச் செலவிடுதலும் ஆகிய விஷயங்களில் வல்லவனே அரசாட்சி செய்ய ஏற்றவனாவான் எனப் பொருள் தரும் குறளை (இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு) பட்ஜெட் உரையின்போது கூறினார். நோய் இல்லாமை,…

This content is for paid members only.
Login Join Now