சிங்கப்பூர் சில வரிகளில்! பிப்ரவரி 13, 2020

சிங்கப்பூரில் இன்று நண்பகல் வரை புதிதாக 9 கோவிட் -19 நோயாளிகள் இன்று  நண்பகல் வரை சிங்கப்பூரில் பதிவான கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 9 என்று உடல் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கணக்கிடப்பட்டுள்ள புதிய நோயாளிகள் அனைவரும் வெளியேயிருந்து நாட்டுக்குள் வந்தவர்கள் என்றும் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு வாரங்களில் பதிவான கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் இன்று தான் மிகவும் குறைந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. புதிய நோயாளிகள் பற்றிய கூடுதல் தகவல்கள்…

This content is for paid members only.
Login Join Now