கோலாலம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததில், அதில் வேனில் இருந்த 2 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், மிடில் ரிங் ரோட் 2 (MRR2)-வில் டேசா துன் ரசாக் அருகில், பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் ஒரு பகுதி, புதன்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்ததில், சாலையில் சென்று கொண்டிருந்த வேன் அதில் சிக்கியது. அந்த வேனுக்குள் ஐந்து பேர் இருந்தனர். ஃபேக்டரி தொழிலாளர்களான அவர்கள் கம்பெனிக்கு சென்றுகொண்டிருந்ததாகத்…