மலேசியாவின் சிபு (Sibu) மத்திய சிறைச் சாலையில் உள்ள 42 கைதிகளுக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா காரணமாக, பல்வேறு நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக, பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இந்நிலையில் உருமாறிய கொரோனா, வேகமாகப் பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகள்…