இந்த ஆண்டு இறுதிக்குள் மலேசியா, பொருளாதாரத்தில் வலுவாக முன்னேறும் என்று நம்புவதாக, நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ டென்குசஃப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக, வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தின் சமீபத்திய தரவுகள் நம்பிக்கை அளிப்பதாகவும் நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி, முன்னேறும் நிலையை சுட்டிக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். Finance Minister Datuk Seri TengkuZafrul Abdul Aziz — Photo Courtesy Bernama pic ‘எங்களின் பின்னால் மிக மோசமான நிலைமை இருப்பதாக நம்புவதற்கு பல காரணங்கள்…