மலேசியாவின் கெடா மாநிலத்தில் செவிலியர் ஒருவர் மரணமடைந்ததற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று சுகாதாரத்துறை டைரக்டர் ஜெனரல் டான்ஶ்ரீ டாக்டர் நூர் ஹாசிம் அப்துல்லா தெரிவித்துள்ளார். டான்ஶ்ரீ டாக்டர் நூர் ஹாசிம் அப்துல்லா (Picture Courtesy: malay mail) சீனாவில் உருவான கொரோனா தொற்று, உலகம் முழுவதும் வேகமாகப் பரவியதை அடுத்து, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தொற்று பரவத் தொடங்கி ஒரு வருடத்துக்கு…