மலேசியாவின் ஜோகூர் அருகிலுள்ள கோட்டா- திங்கி பகுதியில், சாலையைக் கடக்க முயன்ற பெண் யானை அடுத்தடுத்த வாகனங்கள் மோதியதில் உயிரிழந்தது. நள்ளிரவில் பெண் யானை ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது வேகமாக வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்தது. இதைக் கண்டவர்கள், ஜோகூர் வனவிலங்கு துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து யானையை பார்த்தனர். அதற்குள் அதன் மீது லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் அது உயிரிழந்து கிடந்தது. ஜோகூர் வனவிலங்கு துறையின் இயக்குனர்…