மலேசியாவில் பள்ளிகளை மூட வாய்ப்பில்லை: கல்வி அமைச்சர்

பள்ளிகளை அவசரமாக மூடுவதற்கு இப்போது வாய்ப்பில்லை என்று மலேசிய கல்வித்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிதின் கூறினார். மலேசியாவில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த நிலையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு இந்தப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்போது கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பெர்லிஸில் நடந்த பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில், கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிதின்…

This content is for paid members only.
Login Join Now