பெர்டாபிஸ் பொன்விழா மலர் வெளியீடு- குடியரசுத்தலைவர் ஹலிமா

சிங்கப்பூரில் கல்வி மற்றும் சமூக நல உதவிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் பெர்டாபிஸ் (Pertapis) அமைப்பின் பொன்விழா மலரை வெளியிட்டு குடியரசுத் தலைவர் ஹலிமா யாக்கோப் செய்தி வெளியிட்டுள்ளார். “சிங்கப்பூரில் 50 ஆண்டுகாலமாக சமூகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெர்டாபிஸுக்கு வாழ்த்துக்கள்! அதன் பொன்விழா மலரான “குழப்ப காலங்களில் ஆசை வளர்ப்பது: சமூகத்திற்கான பெர்டாபிஸ் (1970-2020)” நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து சிங்கப்பூரர்களின் நலனுக்காக உழைக்கும் பெர்டாபிஸின் அர்ப்பணிப்புக்கு இந்த நூல் ஒரு சான்று!” “கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில்…

This content is for paid members only.
Login Join Now