லாரியும் காரும் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ளது சிக் நகரம். இங்குள்ள கம்புங் கஹாக் புடே (Kampung Gajah Puteh) பகுதியில் லாரியும் காரும் மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களுமே கவிழ்ந்தன. இதில் காரை ஓட்டி வந்த பாபுல் முகமது அசாஹருல் இஸ்லாம் என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் பங்களாதேஷைச் சேர்ந்தவர். மேலும் 3…