புனித மரம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர விழா

ஈசுன் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலின் பங்குனி உத்திர விழா கோலாகலமாக, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று கொண்டாடப்பட்டது. பால் குடம் எடுத்துவர முன்பதிவு, சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு தனி பதிவு, ஊர்வலம் வர தனி பாதைகள் ஏற்பாடு என்று கோவிட்- 19 விதிமுறைகளுக்கு இணங்க இம்முறை விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சனிக்கிழமை மாலை உபய பூசை, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நள்ளிரவு 12 மணி முதல் காலை 9:30 மணி வரை…

This content is for paid members only.
Login Join Now