வேலைக்குச் செல்லாமல் தவிர்ப்பதற்காக போலி கொரோனா தொற்று சான்றிதழை கொடுத்து ஏமாற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி சிலர் வேலைக்கு செல்லாமல் தவிர்ப்பதற்காக, பல குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர். அப்படியொரு குறுக்கு வழியை கையாண்ட இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோகூர் பாருவை…