கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, சபா மாநிலத்தில் உள்ள தாவாவ் (Tawau) விமான நிலையத்தில் பயணிகள் சேவையை தற்காலிகமாக நிறுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இருந்தும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து, சபா மாநிலத்தின் தாவாவ் விமான நிலையத்தில் பயணிகள் சேவையை தற்காலிகமாக மூடுவதற்கு மாநில பேரிடர்…