மலாக்கா பிரவேசத் திரட்டு – பகுதி 2 மீன்கள் சூழ பயணம் கி.அ.வு. செவத்த மரைக்காயர் இயற்றி 1886-ம் ஆண்டு மகுதூம் சாகிபால் பதிப்பிக்கப்பட்ட ‘மலாக்கா பிரவேசத் திரட்டு’ மலாக்கா நகரின் பெரியமலையில் அடங்கியுள்ள கலறாத்து செய்குணா செய்கு இஸ்மாயில் ஒலியுல்லா தருகாவுக்கு ஜியாரத்து சென்று வந்ததை சொல்கிறது. திரட்டு என்பதே தொகுப்பு என்று பொருள் தருவதால் இந்த நூலை செய்யுள் தொகுப்பெனவே கொள்ளலாம். செவத்த மரைக்காயர் பயணித்த எஸ் எஸ் பாயா பாகெத், படம்: nlb.gov.sg…