மலேசியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்தத் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தத் தொற்று பரவாமல் தடுப்பதற்குத் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. டாக்டர் நூர் ஹிஷாம் மலேசியாவில் தடுப்பூசி போடும் பணி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில…