சாலையோரத்தில் ஓர் உடலும் சில வதந்திகளும்

சாலையோரத்தில் எரிந்த நிலையில் கிடந்த உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசியாவின் திராங்கானுவில் உள்ள கோலா நீரஸில் (Kuala Nerus) எரிந்த நிலையில், அடையாளம் தெரியாதஉடல் ஒன்று சாலையோரத்தில் கிடந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி போலீசாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டதை அடுத்து சடலத்தைக் கைப்பற்றிய அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கோலா திராங்கானு மாவட்ட போலீஸ் ஏசிபி அப்துல் ரஹிம் கூறும்போது, எரிந்த நிலையில் உடல் ஒன்றுகிடப்பதாக காலையில் தகவல் வந்தது. இதையடுத்து அங்கு…

This content is for paid members only.
Login Join Now