தமிழ் மொழி விழா 2021 ஆய்வரங்க மாநாடு ஞாயிற்றுக்கிழமை 18 ஏப்ரல் 2021. காலை மணி 9.15 முதல் மாலை 6 மணி வரை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தச் சுட்டியைப் பின்பற்றுங்கள். சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் வரும் 18 ஏப்ரல் ஞாயிறு அன்று ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் 15 ஆய்வு அரங்குகள் இடம்பெறுகின்றன. 60க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்து பேசவிருக்கின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் தமிழ் இளைஞரின் வாழ்க்கை…