சிங்கைத் தமிழ்ப் படைப்பாளி கமலாதேவி அரவிந்தனின் ‘சூரிய கிரஹணத் தெரு’, ‘நுவல்’ நூல்களைப் படித்தபின் அவர்குறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை.
சிங்கைத் தமிழ்ப் படைப்பாளி கமலாதேவி அரவிந்தனின் ‘சூரிய கிரஹணத் தெரு’, ‘நுவல்’ நூல்களைப் படித்தபின் அவர்குறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை.