குழந்தை ஏன் அழுகிறது எனத் தெரியவில்லைவிபரீத முடிவெடுத்த இளம் தாய் வீட்டுவசதி வாரியத் தொகுதியின் வழியே ஒருவர் சென்றுகொண்டிருந்தார். திடீரென மூங்கில் மரங்கள் உடைந்து, தொப்பென்று பெரும் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு பெண்ணின் உரத்த குரலின் அலறலும் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது ஓர் இளம்பெண், கைக்குழந்தையுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியான அந்த வழிப்போக்கர் உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறை அதிகாரிகள் வந்து பார்த்தபோது, அடுக்கு மாடிக்குடியிருப்பின் சாய்வு பாதை அருகேயுள்ள…