இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய நடைமுறைகள்… உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இங்கே!

0
140

சிங்கப்பூரில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இன்று (ஜூன் 21) முதல் உணவு மற்றும் பானம் (எஃப் & பி) நிறுவனங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு பேர் மட்டுமே குழுவாக அமரலாம். குழு உடற்பயிற்சி வகுப்புகள் போன்ற பிற செயல்பாடுகளும் சில கட்டுப்பாடுகளோடு இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. இதுபற்றி உங்களிடம் உள்ள சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே…

This content is for paid members only.
Login Join Now