சிங்கப்பூரில் 4,500 பேரிடம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், பாதிப்புக்குள்ளானவர்களில் 26 சதவிகிதம் பேர் ஊரடங்குக்குப் பிறகு பற்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளானதாகக் கூறியுள்ளனர்.
வழக்கமான வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் வீட்டில் தங்கியிருக்கும்போது ஏற்படும் சோம்பலான அணுகுமுறை ஆகியவை வாய்வழி சுகாதாரத்தை புறக்கணிக்க மக்களை வழிநடத்தியுள்ளன.