கவிதை விழா சிங்கப்பூர் 2021 – சமூகத்தின் கொண்டாட்டம்!

0
166

‘சமூகம்’ என்ற கருத்தை மையமாகக் கொண்ட கவிதை விழாவின் 7-வது பதிப்பை வழங்குவதில் சிங்கப்பூர் பெருமிதம் கொள்கிறது. இந்த ஆண்டின் திருவிழா ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகிறது. நேரடி ஒளிபரப்புகள், படத் திரையிடல்கள், பட்டறைகள், இணைய வழி கவிதை வாசிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் என இது ஒரு ஹைபிரைடு விழாவாகத் திகழும்.இந்த ஆண்டு கவிதை விழாவில் பல சிறப்பம்சங்கள் உண்டு. உள்ளூர் கவிஞர்களோடு புலம் பெயர் பணியாளர்களாக உள்ள கவிஞர்களும் பங்கேற்கின்றனர். இவர்கள்…

This content is for paid members only.
Login Join Now