தீராத அலையின் ஓசை – கே.பாலமுருகன்

0
148

சதாகாலமும் கடல் சத்தமிட்டுக் கொண்டேயிருக்கிறது. அதன் அலைகள் ஓய்வு இல்லாமல் தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஜொகூர் எல்லையைக் கடந்து போகையில் நான் பார்த்த கடலுக்கும் சிங்கப்பூருக்கும் எப்பொழுதும் தார்மிகமான குறியீட்டுத் தொடர்பு இருப்பதாகவே உணர்கிறேன். 2008-ம் ஆண்டு ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ நிகழ்ச்சிக்காக நண்பர் நீதிபாண்டியன் மூலம் சிங்கப்பூர் சென்றிருந்தேன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மின்னஞ்சல் வழி தான் சிங்கப்பூர் வரவிருப்பதைத் தெரிவித்த அடுத்த கணமே நானும் செல்வதாக முடிவெடுத்தேன்.

This content is for paid members only.
Login Join Now