சிலேடைப் புதுக் கவிதை

0
170

வன்மையாய் இழுத்தால்
வர மறுத்து
வம்பு செய்கிறது…

அதன் போக்கில்
கொஞ்சம் விட்டுப்பிடித்து
மென்மையாய் இழுத்தால்
ஆரத் தழுவி
நம் மார்பில்
அணைத்துக் கொள்கிறது…

This content is for paid members only.
Login Join Now