வாய் – கவிஞர் ந.வீ. சத்தியமூர்த்தி

0
161

பேசிடவும் ஏசிடவும்
போற்றிடவும் தூற்றிடவும்
மென்றிடவும் தின்றிடவும்
உனக்கு மட்டும்தானடி
முகத்தில்
கண்களையும் சேர்த்து
மூன்றாம் வாய்கள்.

This content is for paid members only.
Login Join Now