‘வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்’
என்று ஒற்றுமையை வலியுறுத்திப் பாடியவர் பாரதியார். அதைச் செயல்படுத்தியவர் சிங்கையின் தந்தை திரு லீ குவான் யூ ஆவார்.
‘வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்’
என்று ஒற்றுமையை வலியுறுத்திப் பாடியவர் பாரதியார். அதைச் செயல்படுத்தியவர் சிங்கையின் தந்தை திரு லீ குவான் யூ ஆவார்.