எடுத்துக்காட்டாக… நம் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் திரு. எஸ்.ஆர்.நாதன் அவர்கள் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், வாழ்வில் போராடி சிறந்த தலைவராக ஆனார். பலராலும் போற்றப்படக் கூடியவராகத் திகழ்ந்த அவர், இன்றும் பல இந்திய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகிறார்.