சிறிய புள்ளியாக இருந்தாலும், வெகுவிரைவில் பெரும் வளர்ச்சியைக் கண்ட நாடாக நம் சிங்கை திகழ்ந்து வருகிறது. இதற்குக் காரணமாக இருக்கும் நம் சிங்கை வகுத்துள்ள கொள்கைகளுக்கு நாம் என்றென்றும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். நம் நாடு வகுத்துள்ள பல கொள்கைகளுள் ஒன்று நம் நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க வைப்பதே ஆகும்.