கடுமையான உழைப்பினாலும் விடாமுயற்சியினாலுமே நம் சிங்கை இன்று ஒரு சிறந்த நாடாக விளங்குகிறது. எவ்வித உதவியும் இல்லாமல் தனித்து நின்று செயல்படத் தொடங்கிய நம் சிங்கை நாட்டை இன்று உலகம் உற்று நோக்கும் அளவிற்கு மேம்படுத்தியவர்கள் நம் முன்னோர்களே.
கடுமையான உழைப்பினாலும் விடாமுயற்சியினாலுமே நம் சிங்கை இன்று ஒரு சிறந்த நாடாக விளங்குகிறது. எவ்வித உதவியும் இல்லாமல் தனித்து நின்று செயல்படத் தொடங்கிய நம் சிங்கை நாட்டை இன்று உலகம் உற்று நோக்கும் அளவிற்கு மேம்படுத்தியவர்கள் நம் முன்னோர்களே.