திரு. லீ குவான் இயூவும் திரு. ஜெயரத்தினமும் பல முறை கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இருவருமே வழக்கறிஞர்கள் என்பதால் அவர்களின் வாதங்களில் அனல் பறக்கும். வேகமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும். அவர்களின் வாதத்தைப் பின்தொடர்ந்து மொழிபெயர்ப்பது சவாலாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.