பெரிய சீழ்க் கொப்புளம்போல வாழ்வின் வாதைகளோடு உறுமிக்கொண்டு இருப்பவர்கள். மற்றொன்று, கூரிய வாள் சுழற்றி விரைந்து வரும் வாழ்விற்கு தன் நெஞ்சைப் பிளக்கக் கொடுக்கும் “முன் நின்று கல்லானவர்கள்” என எண்ணத் தோன்றும் இளமையில் இயற்கை எய்தியவர்கள்.
பெரிய சீழ்க் கொப்புளம்போல வாழ்வின் வாதைகளோடு உறுமிக்கொண்டு இருப்பவர்கள். மற்றொன்று, கூரிய வாள் சுழற்றி விரைந்து வரும் வாழ்விற்கு தன் நெஞ்சைப் பிளக்கக் கொடுக்கும் “முன் நின்று கல்லானவர்கள்” என எண்ணத் தோன்றும் இளமையில் இயற்கை எய்தியவர்கள்.