தீமிதி கடவுளின் மீதான பக்தியைத் தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொள்ளவும், வேண்டுதலை நிறைவேற்றுவதற்கும், வேண்டிக்கொள்வதற்கும், கடவுளின் மீதான தம் நம்பிக்கையை, அன்பை கடப்படுத்துவதற்காகவும் பெரும்பாலும் நிறைவேற்றப்படுகிறது.
தீமிதி கடவுளின் மீதான பக்தியைத் தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொள்ளவும், வேண்டுதலை நிறைவேற்றுவதற்கும், வேண்டிக்கொள்வதற்கும், கடவுளின் மீதான தம் நம்பிக்கையை, அன்பை கடப்படுத்துவதற்காகவும் பெரும்பாலும் நிறைவேற்றப்படுகிறது.