கோவிட்-19 தடுப்பூசி மையங்களாக, தனியார் மருத்துவமனைகளும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாக மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக, மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று பரவத் தொடங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் முழுமையாகக் கட்டுப்படுத்தப் படவில்லை. இதற்கிடையே, உருமாறிய கொரோனா வைரஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பரவி…