சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். “இன்று சர்வதேச மகளிர் தினம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் நாம் பெண்களை அங்கீகரித்துக் கொண்டாடுகிறோம்; அவர்களின் தேவைகளையும் ஆசைகளையும் அவர்கள் பெற வழிசெய்வதாக நாம் வாக்களிக்கிறோம். குறிப்பாக இந்த ஆண்டு, நாம் சிங்கப்பூர் பெண்களைக் கொண்டாடுகிறோம். சிங்கப்பூரை வடிவமைப்பதில் அவர்களின் பங்கையும், எதிர்காலத்துக்கு அவர்கள் விட்டுச்செல்லவிருக்கும் அழியாத அடையாளத்தையும் இந்தக் கொண்டாட்டம் ஏற்படுத்தும். அனைவரையும்…