பாதுகாப்பான உலகை விட்டுச்செல்வோம்- பிரதமர் லீ

இன்று இரவு உலகம் முழுக்க ஒரு மணி நேரம் நம் உலகைப் பாதுகாக்கும் கருத்துடன் புவி நேரம்-“எர்த் அவர்” (Earth Hour) கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் லீ சியன் லூங் செய்தி வெளியிட்டுள்ளார். “நீங்கள் எங்கிருந்தாலும், இன்று இரவு 8:30 மணிக்கு ஒரு மணி நேரம் உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள். உங்களுடன் நானும் இதில் பங்கேற்கிறேன். இது புவி நேரத்திற்கு ஆதரவாக ஒரு சிறிய குறியீட்டு சைகை தான் என்றாலும், இது விழிப்புணர்வை அதிகரிக்கும். நம்…

This content is for paid members only.
Login Join Now