சிங்கப்பூர் தமிழ் இளங்கலைப் பட்டம் – அஷ்ரஃப் அலி

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் வாழ்நாள் கற்றலை முதன்மை நோக்கமாகக் கொண்டுசெயல்படும் பல்கலைக்கழகம். பணி செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது பணியில் இருந்த மாணவர்களின் பணியிடத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பாடத்திட்டம்அமைந்திருக்கின்றது. இதில் இளங்கலைத் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பட்டப்படிப்பு ஒரு பகுதிநேரப் படிப்பு. ஒரு பாடத்திற்குஆறு வகுப்புகள் ஒவ்வொரு வகுப்பும் மூன்று மணி நேரம் நடைபெறும். வகுப்பு இரவு 7 மணி முதல் 10 மணிவரை நடைபெறும். ஒரு தவணையில் இரண்டு பாடங்களை மட்டுமே படிப்பர். ஒரு…

This content is for paid members only.
Login Join Now