கொரோனா கொடுமை… ஓராண்டுக்குப் பின் வீடு திரும்பிய இளைஞர்!

Screenshot via TikTok/asmhabd

கொரோனா வைரஸ் அனைத்து விதமான கொடுமைகளையும் இரக்கமின்றி அள்ளிக் கொடுத்திருக்கிறது, மனிதர்களுக்கு! சொந்த ஊரை விட்டு பிழைப்புக்கு வெளிநாடு / வெளிமாநிலம் / வெளியூர் சென்றவர்களில் இருந்து, உள்ளூரில் தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்குபவர்கள்வரை அனைவரையும் ஆட்டிப் படைத்துவிட்டது, அப்படி! இதில் வசதியானவர்கள் கூட வழுக்கி விழுந்திருக்கிறார்கள் பொருளாதார நெருக்கடியால்! இந்நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து சிங்கப்பூரில் சிக்கிக்கொண்ட மலேசிய இளைஞர் ஒருவர், ஒரு வருடத்துக்குப் பிறகு வீட்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்….

This content is for paid members only.
Login Join Now