கிழக்கு ஜுரோங் கொலை சம்பவத்தில் குற்றச்சாட்டு பதிவு

கிழக்கு ஜுரோங் பகுதியில் நேற்று இரவு 34 வயதுப் பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையில் 35 வயது ஆண் ஒருவரைக் குற்றவாளி என்று காவல்துறை கைதுசெய்து குற்றம் சாட்டியுள்ளது. பிப்ரவரி 16 செவ்வாய் இரவு 11:55 மணிக்கு கிழக்கு ஜுரோங் 32வது தெருவிலிருந்து உதவி வேண்டி காவல்துறைக்கு அழைப்பு வந்தது. அங்கு அதிகாரிகள் உடனடியாகச் சென்று பார்த்தபோது 308ம் எண் பிளாக்கில் எந்த அசைவுமின்றி பெண் ஒருவர் கிடப்பதைக் கண்டனர். அங் தெங்…

This content is for paid members only.
Login Join Now