மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் சிங்கப்பூர் வருகை

மாடர்னா நிறுவனத்தின் முதல் தொகுதி கோவிட்-19 தடுப்பூசிகள் இன்று சிங்கப்பூர் வந்திறங்கின. இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த சிங்கை அரசு அனுமதி அளித்திருந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் எண் எஸ்.கியூ.7137 சரக்கு விமானம் மூலம் பெல்ஜியம் நாட்டின் ப்ரஸ்ஸல்ஸ் நகரிலிருந்து இந்த தடுப்பூசிகள் இன்று மதியம் 1.40 மணியளவில் வந்திறங்கின. படம்: Straits Times கூல்போர்ட் குளிர்சாதன அமைப்பில் பாதுகாக்கவும், அங்கிருந்து தரைவழி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேலுள்ள சிங்கப்பூர் குடிமக்களுக்கு…

This content is for paid members only.
Login Join Now