கொரோனா காரணமாக, தனது செல்ல நாய்க்கும் மாஸ்க் அணிவித்து பைக்கில் அழைத்து சென்றவரை, நெட்டிசன்ஸ் புகழ்ந்து தள்ளியுள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் காது கிழிய கத்தினாலும் அவற்றை முறையாகப் பின்பற்றுபவர்கள் மிகவும் குறைவு. முகக் கவசத்தை ஏதோ கடமையே என்று அணிந்து செல்பவர்களும் மூக்கையும் வாயையும் மறைக்காமல், நாடிக்கு அதை அணிந்து ‘நமக்கெல்லாம் கொரோனா வரவே வராது’ என்கிற…